சபை எடுத்துக் கொள்ளப்படுவது.
சபை எடுத்துக் கொள்ளப்படுவது.
விசுவாசிகள் இந்த விதமாய் நடக்கப்போகும் சம்பவங்களுக்காகத் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டு எதிர்பாராத வேளையில் நடக்கப் போகும் இந்நிகழ்ச்சிக்காக காத்திருக்கவேண்டும்
மத் 24:42,44, 25:1-13; மாற் 13:33-37; 12:35:21:19,34-36; ரோம 13:11;பிலி 4:5,1தெச1:10; 4:15-18: 5:6-11; 2 தீமோ 4:8; தீத் 2:13,
கிறிஸ்து வரும் வேளை கணிக்கப்பட முடியாததால் அவர் எதிர்பாராத நேரம் வருவார்.
மத் 24:36,42,44, 25:5-7,13 மாற் 13:32-37: லூக் 12.35-46,
அக்காலத்தில் உலகில் வாழும் எல்லா விசுவாசி களையும் எடுத்துக்கொள்ள இயேசு கிறிஸ்து வருவார்.
லூக் 21:36; யோவா 14:3;1தெச 1:10; 4:15-17;2தெச 2.1; வெளி 3:10-11,
வரப்போகும் தேவ கோபத்திலிருந்து விசுவாசிகள் விடுவிக்கப்படுவார்கள்.
லூக் 21:36; 1தெச 1:10; 5:2-9; வெளி 3:10-11,
இந்த சமயத்தில் உயிரோடிருக்கும் விசுவாசிகள் மறுரூபமடைந்த சரீரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
ரோம 8:23; 1 கொரி 15:51-54; 1தெச 4:16-17,
இந்த சம்பவத்திற்கு முந்தியே மரித்த விசுவாசிகள் உயிர் பெற்று எழும்பி கிறிஸ்துவோடு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
1 கொரி 15:50-55; 1 தெச 4:16-17
சேர்த்துக் கொள்ளப்பட்ட எல்லா பரிசுத்த வான்களும் கிறிஸ்துவால் நியாயந் தீர்க்கப்படுவார்கள்.
யோவா 5:22;ரோம14:12;1கொரி 3:12-15; 2கொரி 5:10;2தீமோ 4:8,
விசுவாசிகள் அவரவர் செய்கைகளுக்குத் தக்கதாக நியாயந் தீர்க்கப்படுவார்கள்.
பிரச 12:14;மத்5:22;12:36-37; மாற் 4:22;ரோம 2:5-11,16;1 கொரி 4:5;2கொரி 5:10; எபே 6:8; கொலோ 3:23-25,
உண்மையுள்ள விசுவாசிகள் வெகுமதிகளைப் பெறுவார்கள்.
மத் 5:11-12;25:14-23;லூக் 19:12-19; 22:28-30;கலா 6:8-10; 1கொரி 3:12-14; 9:25-27; 13:3; எபே 6:8; 2 தீமோ 4:8; எபி 6:10; 1 பேது 5:4;வெளி 2:7,11,17,26-28; 3:4-5,12,21.
குறைந்த விசுவாசமுள்ள விசுவாசிகள் ஆக்கினைத் தீர்ப்பு அடைய மாட்டார்கள். ஆனால் கொஞ்சம் வெகுமதி அல்லது ஒன்றுமே கொடுக்கப்பட மாட்டார்கள்
பிரச 12:14;மத் 5:19;
1கொரி2:13-15;2கொரி 5:10;
கொலோ3:25;1யோவா 2:28,
இயேசு கிறிஸ்துவின் இராஜாவின் வருகைக்கு ஆயத்தப்பட்டு விழித்திருப்போம் கர்த்தர் பெரிய காரியம் செய்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன் சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments