ஒரு மனம்
ஒரு மனம். இவர்களெல்லாரும், ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
(அப்போஸ்தலர் 1:14)
1) ஆதி திருச்சபையின் எழுப்புதலுக்கு காரணம்
(அப் 2:46)
2) அபிஷேகம் பெற்றுக்கொள்ள..
(அப் 2:1)
3) ஜெபம் கேட்கப்பட மற்றும் பதிலை பெற்றுக் கொள்ள
(மத் 18:19)
4)எரிகோ போன்ற தடைகளை உடைக்க (யோசு 6:20)
5) சத்துருக்களை ஜெயிக்க வேண்டுமானால்
(யாத் 17:12,13)
6) தேவனால் காப்பாற்றப்பட
(தானி 3:25)
7) வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு
(ரோமர் 16:5)
8) அஸ்திப் பாரங்கள் அசைக்கப்பட
(அப் 16:25,26)
9) அற்புதங்கள் நடக்க
(அப் 3:6)
10) பலத்த கிரியைகள் நடப்பிக்கப்பட
(அப் 5:12)
11) ஆவியில் அனலடைய
(பிரச 4:11)
12) விழாமல் தப்புவிக்கப்பட
(பிரச 4:12)
எவைகளில் ஒரு மனம் தேவை ?
1) ஜெபத்தில் ஒரு மனம் தேவை (அப் 4:24)
2) துதித்து பாடுவதில் ஒரு மனம் தேவை (அப்16:25)
3) ஆராதனை செய்வதில் ஒருமனம் தேவை (அப் 13:2)
4) ஊழியத்திலே ஒரு மனம் தேவை (15:25)
5) ஊழியம் செய்வதில் ஒரு மனம் தேவை (எஸ்றா 3:9)
6) காணிக்கை கொடுப்பதில் ஒரு மணம் தேவை (அப் 4:34)
ஒருமனதை கட்டுப்படுத்த சில ஆலோசனைகள்.
1) மனதை வெறுமையாக வைக்காதீர்கள் (பிலி 4:8)
2) பலவானின் வல்லமைகளை கட்டி ஜெபியுங்கள். (லூக 10:19)
3) மனசாட்சி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுதல்
(எபி 9:14)
4) இரட்சிப்பின் நம்பிக்கையோடு காத்துக் கொள்வது (எபே 6:17)
5) சத்தியம் எனும் கட்சியை மனதில் கட்டியித்தல்
(எபே 6:17)
6) எந்த சூழ்நிலையிலும் ஸ்தோத்திரம் செய்தல்
(1தெச 5:18)
7) மன கண்கள் பிரகாசமடைய ஜெபித்தல் (எபே 1:19)
8) தேவனுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுதல்
(கொலே 3:24)
வேதத்தில் ஒருமனம் குறித்து.
1) மோசே, ஊர் ,ஆரோன் என்பவர்களின் ஒரு மனம்.
(யாத் 17:1-10)
2) எஸ்தரும் தாதிமாரும்
(எஸ்த 4:16)
3) தானியேலும் அவனது நண்பர்களும்
(தானி 2:18)
4) இரண்டு பேர் ஒரு மனம்
(அப் 3:1)
5) மூன்று பேர் ஒரு மனம்
(மத் 17:1)
6) நான்கு பேர் ஒரு மனம்
(மாற் 2:3-5)
7) 120 பேர் ஒரு மனம்
(அப்1:15)
8) இரண்டு அல்லது மூன்று பேர் ஒரு மனம். (மத் 18:19)
9) பேதுரு 11 பேரேடு கூட
ஒருமனப்பட்டு
(அப் 2:14)
Comments