நேர்மையற்ற ஊழியனின் அடையாளங்கள்
நேர்மையற்ற ஒரு ஊழியனின் அடையாளம்.*
*எழுப்புதல் எழுப்புதல் என்று ஆர்ப்பரிக்கும் கள்ள ஊழியனின் செயல்பாடுகள்*
அன்பு தணிந்து போகும்.
(மத் 24:12)
இயேசு கிறிஸ்து வரும் பொழுது அவர் எதிர்பார்த்த விஸ்வாசம் இல்லாத நிலை.
(லூக் 18:8)
முடிவு பரியந்தம் நிலைத்து நில்லுங்கள் என்று தான் வேதம் சொல்லுகிறது.
எழுப்புதல் வருமா, வராதா?
*இழிவான ஆதாயத்தை இச்சிக்கும் செழிப்பின் உபதேசத்தின் அடையாளங்கள்*
*மக்களை வஞ்சிக்கும் உபதேசத்தின் அடையாளங்கள்*
√ (1). மனம்திரும்புதல் இல்லாத விசுவாசம். ஞானஸ்நானம். திருவிருந்து.
√ (2). நீதி இல்லாத அன்பு.
√ (3). தாழ்மை இல்லாத பரிசுத்தம்.
√ (4). கீழ்படிதல் இல்லாத ஆராதனை.
√ (5). பாவமன்னிபு இல்லாத அற்புதங்கள்.
√ (6). இரட்சிப்பு (மீட்பு) இல்லாத ஞானஸ்நானம் (திருமுழுக்கு).
√ (7). ஒப்புரவாதல் (சமரசம்) இல்லாத காணிக்கை.
√ (8). தேவசித்தம் இல்லாத ஜெபம்.
√ (9). ஐக்கியம் இல்லாத ஆராதனை.
√ (10). அழைப்பு இல்லாத ஊழியம்.
√ (11). கனி இல்லாத அபிஷேகம்.
√ (12). தேவனுடைய வார்த்தை இல்லாத தீர்க்கதரிசனம்.
√ (13). வேலைக்கார சிந்தை இல்லாத தலைமை.
√ (14). சிலுவை இல்லாத கிறிஸ்து.
√ (15). சிட்சை (பரிட்சை) இல்லாத ஆசிர்வாதம்.
வேத வசனத்தை ஒப்பிட்டு வாசித்து பாருங்கள்.
குறையல்ல நம்முடைய பிழை தெரியும்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்பு
9841711591.
Comments