Posts

Showing posts with the label தேவன் நம்மோடுயிருக்க

தேவன் நம்மோடுயிருக்க

Image
தேவன் மனிதனைத் தம்முடைய சாயலாகப் படைத்ததன் முக்கிய நோக்கமே அவனோடு உறவாடுவதற்கும், அவனுடன் வாசம்பண்ணுவதற்கும்தான். விவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை, தேவன் மனிதர்களோடு இருக்கவே விரும்புகிறார் என்பதைப் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும், தூய்மையான மற்றும் நீதியுள்ளவராகிய தேவன் நம்முடன் எப்போதும் இருக்க வேண்டுமானால், மனிதர்களாகிய நாமும் சில ஆன்மீகத் தகுதிகளையும் நெறிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று விவிலியம் போதிக்கிறது. நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, தீமையை வெறுத்து, நன்மையை நாடி, அவரோடு நெருங்கி வாழும்போது, அவருடைய பிரசன்னம் எப்போதும் நம்மை வழிநடத்தும். நாம் செய்ய வேண்டிய இத்தகைய காரியங்களையும், அதற்கான இறைவாக்குகளையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 1. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் வசனம்:  யோவான் 14:23 விளக்கம்:  இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து நடக்கும்போது பிதாவும் குமாரனும் அவரோடே வாசம்பண்ணுவார்கள். 2. நீதி மற்றும் நன்மையை நாடுதல் வசனம் :  ஆமோஸ் 5:14 விளக்...